Posts

Showing posts from 2018

சாலை விதிகளை மதிப்போம் - Obey Traffic Rules

                                                                சாலை விதிகளை மதிப்போம் நண்பர்களே ! , இன்று நம் மக்கள் சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று சாலை விபத்து. நாம் அன்றாடம் தொலைக்காட்சி பெட்டிகளில் கேட்கும் அன்றாட வார்த்தைகளில் ஒன்று விபத்து.. இதற்க்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீரகள். ஆம் இதற்க்கு காரணம் நம் அலட்சியமும் , அஜாக்கிரதையும் தான். மனிதன் இவ்வுலக நன்மைக்காக   சமர்ப்பித்த மிக பெரிய அறிவியல் கொடை பொதுவாக இரண்டு , மூன்று , மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். நாம் அதை முறையாக கையாள்கிறோமா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும். மனிதன் கண்டுபிடித்த வாகனங்கள் அனைத்தும் அவன் தன்னை தானே அழித்து கொள்வதற்காகத்தானோ என்று என்னும் அளவிற்கு நிலைமை வந்துவிடும் போலிருக்கிறது . நமக்கு பொதுவாக தெரிந்த சாலை விதிகள் , பச்சை விளக்கு ஒளிர்ந்தால் செல்ல வேண்டும் , சிகப்பு விளக்கு ஒளிர்ந்தால் நிற்க்க வேண்டும் , மஞ்சள் விளக்கு ஒளிர்ந்தால் சிவப்பு விளக்கு / பச்சை விளக்கு ஒளிர்வதற்காக தயார் ஆக வேண்டும் அவ்வளவு தான். அதையும் கூட நாம் ஒழுங

இன்றைய இளைய சமுதாயத்தினருக்காக

மாணவர் சிந்தனைக்கு என் இனிய மாணவனே !                               நீ நினைத்தால் உன் வாழ்க்கையையே நீ மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நீதான் நினைந்து கூட பார்பதில்லையே !   திரைப்படம் பார்க்க கண்ட கண்ட இதழ்களை படிக்க , இன்னும் என்னென்னவெல்லாம் செய்ய உனக்கு நேரம் இருக்கு. உன்னை பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க நேரம் இருக்குமா!                                                               பரிதாபம்தான்!                               உன் தலைவிதி உன் கையில். இன்றைய பொழுதை நீ எப்படி பயன்படுத்துகிறாய் எப்படி பயன்படுத்திக்கொண்டிருக்கிறாய் என்பதை பொறுத்தே உனது புகழும் அமையும்.                               இளமை பருவத்தை திரைப்பட அரங்குகளிலும் கேளிக்கை விளையாட்டுகளிலும் வரையறையின்றி கழித்தவர்களுக்கு சரித்திரம் என்றுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை இப்படி வாழும் மனித பூச்சிகள் மாமிசப்பிண்டங்களே                               உனது நேரத்தை நூலகத்தில் வீணாக்கு. நீ அறிவாளியாயாக அதைவிட்டு நீ வெளியே வருவாய் உனது சிந்தனைகளை ஒழுக்கமென்னும் உரைக்கல்லில் அடிக்கடி தீட்டி வை , நீ ஒ

NICE SONGS LYRICS IN TAMIL - இனிமையான தமிழ் பாடல்களின் வரிகள்

Image
Toys for Kids வணக்கம்!!! இன்று முதல் சுபவேளை ஆரம்பம்!!! உங்களுக்கு பிடித்தமான சில பாடல்களின் வரிகளை தமிழினில் கொடுத்து இருக்கிறேன். படித்து விட்டு கமெண்ட் செய்யவும் 1. பார்க்காத என்ன பார்க்காத பார்க்காத என்ன பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத கொடுத்தத திருப்பி நீ கேட்க காதலும் கடனும் இல்ல தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள நடப்பது கூத்துமில்ல .. பார்க்காத என்ன பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன் நீதானே என்ன இழுத்து விட்ட போடி போடின்னு நான் துரத்த வம்புல நீதானே மாட்டி விட்ட நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப் புட்ட கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட உள்ள இருந்த என் உசிர வெளிய மிதக்க விட்ட பார்க்காத என்ன பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத வேணா வேணாண்ணு நினைக்கலையேநானு