Posts

Showing posts from March, 2018

சாலை விதிகளை மதிப்போம் - Obey Traffic Rules

                                                                சாலை விதிகளை மதிப்போம் நண்பர்களே ! , இன்று நம் மக்கள் சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று சாலை விபத்து. நாம் அன்றாடம் தொலைக்காட்சி பெட்டிகளில் கேட்கும் அன்றாட வார்த்தைகளில் ஒன்று விபத்து.. இதற்க்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீரகள். ஆம் இதற்க்கு காரணம் நம் அலட்சியமும் , அஜாக்கிரதையும் தான். மனிதன் இவ்வுலக நன்மைக்காக   சமர்ப்பித்த மிக பெரிய அறிவியல் கொடை பொதுவாக இரண்டு , மூன்று , மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். நாம் அதை முறையாக கையாள்கிறோமா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும். மனிதன் கண்டுபிடித்த வாகனங்கள் அனைத்தும் அவன் தன்னை தானே அழித்து கொள்வதற்காகத்த...

இன்றைய இளைய சமுதாயத்தினருக்காக

மாணவர் சிந்தனைக்கு என் இனிய மாணவனே !                               நீ நினைத்தால் உன் வாழ்க்கையையே நீ மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நீதான் நினைந்து கூட பார்பதில்லையே !   திரைப்படம் பார்க்க கண்ட கண்ட இதழ்களை படிக்க , இன்னும் என்னென்னவெல்லாம் செய்ய உனக்கு நேரம் இருக்கு. உன்னை பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க நேரம் இருக்குமா!                                                               பரிதாபம்தான்!                    ...